தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/வீட்டில் நகை திருட்டு

வீட்டில் நகை திருட்டு

வீட்டில் நகை திருட்டு


UPDATED : ஆக 05, 2026 07:17 PM

ADDED : ஆக 05, 2026 07:15 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 05, 2026 07:17 PM ADDED : ஆக 05, 2026 07:15 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கணபதி: பாலன்நகரை சேர்ந்த கஸ்துாரி, 63 தனது பேத்தியுடன் வீட்டில் உறங்கிக்கொண்டு இருந்தார். அப்போது அடையாளம் தெரியாத நபர், முன்பக்க கதவு வழியாக நுழைந்து, மூதாட்டியின் தலையனை அடியில் இருந்த சாவியை எடுத்துள்ளார். பின்னர், பீரோவில் இருந்த 12 கிராம் தங்கம், ஒரு மொபைல் போனை திருடிச்சென்றார். மூதாட்டி அளித்த புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீசார் சி.சி.டி.வி., பதிவுகளை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.

இருசக்கர வாகனம் திருட்டு

கணபதி: கணபதியை சேர்ந்த நாராயணசாமி, 62 இரவு தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் முன் நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். மறுநாள் காலையில் பார்க்கும் போது, வாகனம் காணாமல் போயிருந்தது. சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us