sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

நகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு

/

நகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு

நகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு

நகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு


ADDED : ஆக 08, 2025 09:24 PM

Google News

ADDED : ஆக 08, 2025 09:24 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை; வால்பாறை நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அ.தி.மு.க. தெரிவித்துள்ளது.

வால்பாறை நகர அ.தி.மு.க. செயலாளர் மயில்கணேஷ் அறிக்கையில், 'வால்பாறை நகரட்சியில் வளர்ச்சிப்பணிகள் என்ற பெயரில் பல கோடி ரூபாய் மக்கள் வரிப்பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

'இதை கண்டித்தும், அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அம்மா படகு இல்லம், பூங்கா திட்டங்களை செயல்படுத்தாமல் முடக்கி வைத்திருப்பதை கண்டித்தும், விரைவில் நகராட்சி அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us