sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

அய்யாசாமி மலை ஏறிய பக்தர் மயங்கி உயிரிழப்பு

/

அய்யாசாமி மலை ஏறிய பக்தர் மயங்கி உயிரிழப்பு

அய்யாசாமி மலை ஏறிய பக்தர் மயங்கி உயிரிழப்பு

அய்யாசாமி மலை ஏறிய பக்தர் மயங்கி உயிரிழப்பு


ADDED : ஏப் 26, 2025 11:19 PM

Google News

ADDED : ஏப் 26, 2025 11:19 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொண்டாமுத்தூர்: தீத்திபாளையத்தில் உள்ள அய்யாசாமி மலை கோவிலுக்கு சென்ற பக்தர், நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார்.

தீத்திபாளையம், மேற்கு தொடர்ச்சி மலையில், அய்யாசாமி கோவில் உள்ளது. மலைக்கோவில் அமைந்து. இக்கோவிலுக்கு, சுக்கிரவார்பேட்டையை சேர்ந்த ராமன்,45 என்பவர், நேற்றுமுன்தினம் தனது நண்பர்களுடன் வந்திருந்தார்.

மலை மீது உள்ள கோவிலுக்கு சென்று, தரிசனம் செய்து விட்டு, அடிவாரத்திற்கு வந்தபோது, ராமனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கியுள்ளார். அருகிலிருந்தவர்கள், 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த மருத்துவ பணியாளர், பரிசோதனை செய்தபோது, ராமன் உயிரிழந்தது தெரியவந்தது. பேரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us