sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வால்பாறை நகராட்சியில் 157 பேர் மனுதாக்கல்

/

வால்பாறை நகராட்சியில் 157 பேர் மனுதாக்கல்

வால்பாறை நகராட்சியில் 157 பேர் மனுதாக்கல்

வால்பாறை நகராட்சியில் 157 பேர் மனுதாக்கல்


ADDED : செப் 29, 2011 10:20 PM

Google News

ADDED : செப் 29, 2011 10:20 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை : வால்பாறை நகராட்சி தேர்தலில் தலைவர் பதவிக்கு 7 பேரும், கவுன்சிலர் பதவிக்கு 150 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

தமிழகத்தில் இரண்டு கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இதனையடுத்து கடந்த 22ம் தேதி முதல் நகராட்சித்தலைவர் மற்றும் கவுன்சிலர் பதவிகளுக்காக வேட்பு மனுதாக்கல் செய்து வருகின்றனர். வால்பாறை நகராட்சியில் மொத்தம் உள்ள 21 வார்டுகளில் அ.தி.மு.க,, தி.மு.க., காங்., பா.ஜ., இ;கம்யூ., மா.கம்யூ., ம.தி.மு.க., பு.த., ச.ம.க., வி.சி., உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். வேட்பு மனு தாக்கல் செய்யும் இறுதி நாளான நேற்று வால்பாறை நகராட்சி அலுவலகத்தில் வேட்பு மனுதாக்கல் செய்ய கட்சியினர் போட்டி போட்டுக்கொண்டு, மனு தாக்கல் செய்தனர். நகராட்சித்தலைவர் பதவிக்கு 7 பேரும், கவுன்சிலர் பதவிக்கு 150 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். பெறப்பட்ட மனு மீது இன்று பரிசீலிக்கப்படும். வரும் அக்.3ம் தேதி வேட்பு மனு திரும்ப பெற கடைசி நாளாகும் என்று நகராட்சி தேர்தல் அதிகாரி ஆறுச்சாமி தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us