sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஆனைமலை ஆற்றில் பேரிடர் மீட்பு ஒத்திகை

/

ஆனைமலை ஆற்றில் பேரிடர் மீட்பு ஒத்திகை

ஆனைமலை ஆற்றில் பேரிடர் மீட்பு ஒத்திகை

ஆனைமலை ஆற்றில் பேரிடர் மீட்பு ஒத்திகை


ADDED : செப் 21, 2025 11:05 PM

Google News

ADDED : செப் 21, 2025 11:05 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆனைமலை; ஆனைமலை அருகே ஆற்றுப்பகுதியில், வடகிழக்கு பருவமழையையொட்டி பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

வடகிழக்கு பருவமழை, அக். மாதம் துவங்கும் நிலையில், அரசு சார்பில் துறை ரீதியாக பல்வேறு பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

இதன் ஒரு பகுதியாக, பொள்ளாச்சி தீயணைப்பு நிலைய அலுவலர் கணபதி தலைமையில் ஆனைமலை தாசில்தார் ராஜேந்திரன் முன்னிலையில், வடகிழக்கு பருவமழையை எதிர் கொள்ளும் விதமாக, ஆனைமலை ஆற்றில் தீயணைப்பு வீரர்கள் பேரிடர் மீட்பு ஒத்திகை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில், பேரிடர் காலத்தில் தண்ணீரில் தத்தளிக்கும் நபர்களை எவ்வாறு மீட்பது, மீட்கப்பட்ட நபர்களுக்கு முதலுதவி செய்வது உள்ளிட்டவைகள் குறித்து செயல்விளக்கம் அளித்தனர்.






      Dinamalar
      Follow us