sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டி மாவட்ட, மாநில வீரர்கள் அபாரம்

/

ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டி மாவட்ட, மாநில வீரர்கள் அபாரம்

ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டி மாவட்ட, மாநில வீரர்கள் அபாரம்

ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டி மாவட்ட, மாநில வீரர்கள் அபாரம்


ADDED : ஜூலை 31, 2025 10:06 PM

Google News

ADDED : ஜூலை 31, 2025 10:06 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; மாவட்ட அளவிலான ஒற்றையர் ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டி சரவணம்பட்டியில் நடந்தது. இதில், குழந்தைகள், பெரியவர்கள் என மாவட்ட மற்றும் மாநில வீரர்கள் பங்கேற்றனர். 'லீக்' மற்றும் 'நாக் அவுட்'களுக்குப் பிறகு வீரர் ஸ்ரீநிவி முதல் அரையிறுதியில் வீரர் செந்தில்குமாரனை, 11-9, 11-8, 11-8 என்ற புள்ளி கணக்கில் தோற்கடித்தார்.

இரண்டாவது அரையிறுதியில் வீரர் சங்கர், காயம் அடைந்ததால் வீரர் நிச்சித் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். பரபரப்பான இறுதிப் போட்டியில் வீரர் ஸ்ரீநிவி, 11-8, 11-6, 11-7 என்ற புள்ளிகளில் நிச்சித்தை வீழ்த்தி முதல் பரிசை வென்றார். வெற்றி பெற்ற வீரர்களுக்கு கோப்பைகளும், பதக்கங்களும் வழங்கப்பட்டன.






      Dinamalar
      Follow us