sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

காங்., சார்பில் சாரதாம்பாள் கோவிலுக்கு குடிநீர் எந்திரம்

/

காங்., சார்பில் சாரதாம்பாள் கோவிலுக்கு குடிநீர் எந்திரம்

காங்., சார்பில் சாரதாம்பாள் கோவிலுக்கு குடிநீர் எந்திரம்

காங்., சார்பில் சாரதாம்பாள் கோவிலுக்கு குடிநீர் எந்திரம்


ADDED : பிப் 05, 2025 11:06 PM

Google News

ADDED : பிப் 05, 2025 11:06 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: சிவகங்கை காங்., எம்.பி., கார்த்தி சிதம்பரம் சார்பில், கோவை ரேஸ்கோர்ஸ் சாரதாம்பாள் கோயிலுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் எந்திரம் வழங்கப்பட்டது.

இந்த எந்திரம் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நேற்று வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் காங்., தேசிய ஊடகத்துறை ஒருங்கிணைப்பாளர் கோவை ஹரிஹரன் தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., கந்தசாமி, ஐ.என்.டி.யு.சி., பொதுச் செயலாளர் செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us