sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

டிரைவருக்கு 'போக்சோ' வழக்கில் 20 ஆண்டு சிறை

/

டிரைவருக்கு 'போக்சோ' வழக்கில் 20 ஆண்டு சிறை

டிரைவருக்கு 'போக்சோ' வழக்கில் 20 ஆண்டு சிறை

டிரைவருக்கு 'போக்சோ' வழக்கில் 20 ஆண்டு சிறை


ADDED : செப் 19, 2025 08:47 PM

Google News

ADDED : செப் 19, 2025 08:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கோவையில், போக்சோ வழக்கில், ஆட்டோ டிரைவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப் பட்டது.

கோவை அருகே உள்ள பேரூர் பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி,62; ஆட்டோ டிரைவர். இவர், 8 வயது பள்ளி சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு செய்த வழக்கில், பேரூர் அனைத்து மகளிர் போலீசாரால், 2022ல் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

இவர் மீது கோவை முதன்மை போக்சோ சிறப்பு கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. விசாரித்த நீதிபதி பகவதியம்மாள், குற்றம் சாட்டப்பட்ட குப்புசாமிக்கு, 20 ஆண்டு சிறை, 42,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us