/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
/
மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
ADDED : அக் 14, 2024 11:40 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை : மாநகர் மையக்கோட்ட மின் வாரிய அலுவலகத்தில், மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம், நாளை நடக்கிறது.
ரேஸ்கோர்ஸ், அப்துல் ரஹீம் ரோட்டில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், மாநகர், மையக்கோட்ட அலுவலகத்தில், நாளை காலை, 11:00 மணிக்கு, மேற்பார்வை பொறியாளர் (கோவை, மாநகர்) சதீஷ்குமார் தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில், இவ்வலுவலகத்துக்குட்பட்ட மின்நுகர்வோர், மின்வாரியம் தொடர்பான குறைகளை நேரில் தெரிவித்து பயனடையலாம், என, மாநகர் செயற்பொறியாளர் சிவதாஸ் தெரிவித்துள்ளார்.