ADDED : ஜன 23, 2025 11:55 PM

காது கேளாத பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வை வழங்குகிறது, அங்கீகாரம் பெற்ற ஆஞ்சல் காது பரிசோதனை நிலையம்.நவீன உபகரணங்களையும், கருவிகளையும் கொண்டு காது கேளாதோர் குறைகளை போக்குவதில் தரமான சேவை செய்து வருகிறது.  இத்துறையில் முழு அர்ப்பணிப்புடன், புதிய யுக்திகளை புகுத்தி வருகிறது. மேலும் மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பு முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.
கோவை ஆஞ்சல் காது பரிசோதனை நிலையத்தில், இன்று மற்றும் நாளை சிறப்பு முகாம் நடக்கிறது. காலை, 10:00 முதல் மாலை, 6:00 மணி வரை  முகாமில் கலந்துகொள்ளலாம். இலவச காது பரிசோதனை செய்து,  காது கருவிகளை பொருத்திப் பார்க்கலாம்.
காது கருவிகளுக்கு, ஜீரோ சதவீதம் வட்டியில்லா இ.எம்.ஐ., வசதி மற்றும் பழைய காது கருவிகளுக்கு எக்ஸ்சேஞ்சு வசதி உண்டு. ரீசார்ஜ்ஜபிள்  கருவிகள், புளுடூத் வசதிகளுடன் சிறப்பு தள்ளுபடியில் பெறலாம். முன்பதிவுக்கு 03432 22154 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
- ஆஞ்சல் காது பரிசோதனை நிலையம், கீதம் காம்ப்ளக்ஸ்,  ஸ்ரீ ராமகிருஷ்ணா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை எதிர்ப்புறம், ஆவாரம்பாளையம் ரோடு, நியூ சித்தாபுதுார்.
- 90472 85003

