sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 கரிவரதராஜ பெருமாள் கோவிலில் ஏகாதசி விழா

/

 கரிவரதராஜ பெருமாள் கோவிலில் ஏகாதசி விழா

 கரிவரதராஜ பெருமாள் கோவிலில் ஏகாதசி விழா

 கரிவரதராஜ பெருமாள் கோவிலில் ஏகாதசி விழா


ADDED : டிச 26, 2025 06:40 AM

Google News

ADDED : டிச 26, 2025 06:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி: பொள்ளாச்சி கரிவரதராஜப்பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா, வரும், 30ம் தேதி நடக்கிறது.

பொள்ளாச்சி ஸ்ரீதேவி, பூதேவி கரிவரதராஜப்பெருமாள் கோவிலில் மார்கழி மாத சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. அதில், வைகுண்ட ஏகாதசி விழா வரும், 30ம் தேதி நடக்கிறது.

விழாவை முன்னிட்டு, வரும், 29ம் தேதி முதல், 31ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு மூலஸ்தானத்தில், மூலவருக்கு முத்தங்கி சேவை நடைபெறுகிறது. 30ம் தேதி அதிகாலை, 4:00 மணிக்கு மேல், 5:00 மணிக்குள் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது.

சொர்க்கவாசலில் கட்டுவதற்கு காய், கனிகள், திரவிய பொருட்கள் அனைத்தும், வரும், 29ம் தேதி காலை, 10:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை கோவிலில் வழங்கலாம், என, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us