sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கிணற்றில் விழுந்த முதியவர் பலி

/

கிணற்றில் விழுந்த முதியவர் பலி

கிணற்றில் விழுந்த முதியவர் பலி

கிணற்றில் விழுந்த முதியவர் பலி


ADDED : ஜூன் 17, 2025 09:32 PM

Google News

ADDED : ஜூன் 17, 2025 09:32 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம், ; கோவை மாவட்டம் சிறுமுகை அருகே இடுகம்பாளையம் வெள்ளிக்காடு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ், 60. இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில், தோட்டத்தில் இருந்த கிணற்றில் கால் தவறி விழுந்தார்.

அவரை பொதுமக்கள் மற்றும் தீயணைப்புத் துறையினர் காப்பாற்ற முயன்றும் நீரில் மூழ்கி இறந்து விட்டார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், தீயணைப்பு துறையினர் உதவியுடன் ரமேஷ் உடலை மீட்டு, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.----






      Dinamalar
      Follow us