sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ரயிலில் அடிபட்டு மூதாட்டி பலி

/

ரயிலில் அடிபட்டு மூதாட்டி பலி

ரயிலில் அடிபட்டு மூதாட்டி பலி

ரயிலில் அடிபட்டு மூதாட்டி பலி


ADDED : நவ 29, 2024 12:16 AM

Google News

ADDED : நவ 29, 2024 12:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, கோவில்பாளையம் அருகே ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற மூதாட்டி, ரயிலில் அடிபட்டு இறந்தார்.

கிணத்துக்கடவு, எஸ்.மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் மாராத்தாள், 80. இவருக்கு, கடந்த 15 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. கிணத்துக்கடவில் உள்ள மகன் பழனிச்சாமி வீட்டில் இருந்தார். இவரது உறவினர் வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்டு எஸ்.மேட்டுப்பாளையம் வீட்டிற்கு செல்வதாக கூறி சென்றுள்ளார்.

நேற்று திடீரென, எஸ்.மேட்டுப்பாளையம் அருகே உள்ள ரயில்வே கேட்டில் இறங்கி, தண்டவாளத்தில் நடந்து சென்ற போது, ரயில் மோதியதில் இறந்தார். இது குறித்து ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us