sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 23, 2026 ,தை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த மின் கம்பம் இடம் மாற்றம்

/

 போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த மின் கம்பம் இடம் மாற்றம்

 போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த மின் கம்பம் இடம் மாற்றம்

 போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த மின் கம்பம் இடம் மாற்றம்


ADDED : ஜன 21, 2026 05:17 AM

Google News

ADDED : ஜன 21, 2026 05:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூலூர்: சூலூர் கலங்கல் ரோடு திருச்சி ரோடு வளைவில், போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த உயர் அழுத்த மின் கம்பம் இடம் மாற்றப்பட்டது.

சூலூரில், பேரூராட்சி அலுவலகம் அருகே திருச்சி ரோடும், கலங்கல் ரோடும் சந்திக்கின்றன. கலங்கல் ரோட்டின் கிழக்குபுற வளைவில், ஆட்டோ ஸ்டாண்ட் அருகில் உயர் அழுத்த மின் கம்பம் இருந்தது. இதனால், திருச்சி ரோட்டில் இருந்து கலங்கல் ரோட்டுக்கு இடது புறமாக கனரக வாகனங்கள், பஸ்கள் திரும்ப முடியாத நிலை இருந்தது. கன்டெய்னர் வாகனங்கள் அந்த இடத்தில் திரும்பும் போது, மின்கம்பத்தில் உரசி நின்ற சம்பவங்களும் நடந்தன. அந்த மின் கம்பத்தை போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் இடம் மாற்றி அமைக்க, பேரூராட்சி நிர்வாகம், பொது நல அமைப்புகள், வாகன ஓட்டிகள், மின் வாரியத்துக்கு பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், மின் கம்பத்தை இடம் மாற்றி அமைக்கும் பணியில், மின் வாரிய ஊழியர்கள் நேற்று ஈடுபட்டனர். கலங்கல் ரோட்டில் தென்புறமாக, ரோட்டின் ஓரத்தில் மின் கம்பத்தை நட்டனர்.






      Dinamalar
      Follow us