sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை நடக்குது

/

மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை நடக்குது

மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை நடக்குது

மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை நடக்குது


ADDED : மார் 18, 2025 04:07 AM

Google News

ADDED : மார் 18, 2025 04:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி : அங்கலகுறிச்சி கோட்ட அளவிலான மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம், நாளை 19ம் தேதி காலை, 11:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரை உடுமலை மின்பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடக்கிறது.

அங்கலகுறிச்சி கோட்ட அலுவலகத்தில் நடக்கும் கூட்டத்தில், மின்நுகர்வோர் தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறலாம். இத்தகவலை அங்கலகுறிச்சி மின்வாரிய செயற்பொறியாளர் தேவானந்த் தெரிவித்தார்.

* நெகமம் மின்கோட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம், நாளை காலை, 11:00 மணிக்கு மேற்பார்வை பொறியாளர் சுப்ரமணியன் தலைமையில், நெகமம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்கிறது. நெகமம் கோட்டத்துக்கு உட்பட்ட மின்நுகர்வோர் பங்கேற்று தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என, நெகமம் செயற்பொறியாளர் சங்கர் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us