sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

அரசு பள்ளிக்கு ரூ.4 லட்சம் மதிப்பில் உபகரணங்கள்

/

அரசு பள்ளிக்கு ரூ.4 லட்சம் மதிப்பில் உபகரணங்கள்

அரசு பள்ளிக்கு ரூ.4 லட்சம் மதிப்பில் உபகரணங்கள்

அரசு பள்ளிக்கு ரூ.4 லட்சம் மதிப்பில் உபகரணங்கள்


ADDED : அக் 12, 2025 11:14 PM

Google News

ADDED : அக் 12, 2025 11:14 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்:காரமடை புஜங்கனூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.4 லட்சம் மதிப்பில் கணினி உள்ளிட்ட உபகரணங்கள் சி.எஸ்.ஆர். நிதியில் வழங்கப்பட்டது.

தேக்கம்பட்டியில் உள்ள ஐ.டி.சி., நிறுவனம் சார்பில் சி.எஸ்.ஆர். நிதியின் கீழ் காரமடை புஜங்கனூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.4 லட்சம் மதிப்பில், 2 கணினிகள், 50 சேர்கள், யூ.பி.எஸ்., உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இது அரசு பள்ளி மாணவர்களின் படிப்புக்கு உதவும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில், மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ., செல்வராஜ், ஐ.டி.சி., நிறுவன தலைமை நிர்வாகி முரளி, வீரமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us