sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மரம் சும்மா இருந்தாலும் காற்று விடுவதில்லை!

/

மரம் சும்மா இருந்தாலும் காற்று விடுவதில்லை!

மரம் சும்மா இருந்தாலும் காற்று விடுவதில்லை!

மரம் சும்மா இருந்தாலும் காற்று விடுவதில்லை!


ADDED : ஜூலை 06, 2025 11:49 PM

Google News

ADDED : ஜூலை 06, 2025 11:49 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; ஆடி மாத காற்று, ஆனியில் துவங்கிய நிலையில், வாரி வீசும் காற்றுக்கு, ஆங்காங்கே மரங்களும் மரக்கிளைகளும் ஒடிந்து விழுகின்றன. இதை தடுக்க எளிதில் உடையாத, பாரம்பரிய நாட்டு மரக்கன்றுகளை நட்டு பராமரிப்பதே நல்லது என்கின்றனர், இயற்கை ஆர்வலர்கள்.

மனிதனுக்குள் இருக்கும் சுவாசக் காற்றை, மாசடையாமல் பார்த்துக் கொள்வது, மரங்கள் நமக்கு செய்யும் பேருதவி. அழகாகவும், வேகமாகவும் வளரும் மரக்கன்றுகளையே பெரும்பாலான மக்கள் நட்டு பராமரிக்கின்றனர்.

அழகை கொடுக்கும் மேபிளவர், சில்வர் மேப்பிள், மக்னோலியாஸ் உள்ளிட்ட அலங்கார வகை மரங்கள், காற்றுக்கு எளிதில் சாய்ந்துவிடும். கிளைகளும் உடைந்து விடுகின்றன.

இதை தவிர்க்க, மரக்கன்று நட்டு பராமரிப்பதற்கு முன், மரக்கன்றுகளின் தன்மை, பயனை தெரிந்து கொள்ள வேண்டும் என்கின்றனர், இயற்கை ஆர்வலர்கள்.






      Dinamalar
      Follow us