sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

அன்னூர் பத்திரபதிவு அலுவலகத்தில் விவசாயிகள் போராட்டம்

/

அன்னூர் பத்திரபதிவு அலுவலகத்தில் விவசாயிகள் போராட்டம்

அன்னூர் பத்திரபதிவு அலுவலகத்தில் விவசாயிகள் போராட்டம்

அன்னூர் பத்திரபதிவு அலுவலகத்தில் விவசாயிகள் போராட்டம்


ADDED : செப் 02, 2024 01:19 PM

Google News

ADDED : செப் 02, 2024 01:19 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: கோவை மாவட்டம் அன்னூர் தாலுகாவில், நான்கு ஊராட்சிகள், மேட்டுப்பாளையம் தாலுகாவில், இரண்டு ஊராட்சிகள் என ஆறு ஊராட்சிகளில் 3850 ஏக்கரில் தொழில் பேட்டை அமைப்பதாக 2021ல் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் அறிவித்தது.

விவசாயிகளின் போராட்டத்தால் நிலம் கையகப்படுத்தப்படமாட்டாது என தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில் கடந்த வாரம் மூன்று நாட்கள் பத்திரப்பதிவு நிறுத்தப்பட்டது. இதையடுத்து விவசாயிகள் நடத்திய போராட்டத்தை அடுத்து மீண்டும் கடந்த வெள்ளியன்று பத்திரப்பதிவு துவங்கியது.

இதை கண்டித்து விவசாயிகள் சார் பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அன்னூர் பத்திரபதிவு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் பத்திரப்பதிவு பாதிக்கப்பட்டது. டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர் என 50 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us