sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சிறுதானியம் சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

/

சிறுதானியம் சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

சிறுதானியம் சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

சிறுதானியம் சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு


ADDED : நவ 04, 2025 09:03 PM

Google News

ADDED : நவ 04, 2025 09:03 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு சுற்று வட்டார விவசாயிகள் சிறுதானியம் மற்றும் பயிறு வகைகளை பயிர் செய்ய வேளாண்துறை அழைப்பு விடுத்துள்ளது.

கிணத்துக்கடவு சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகளுக்கு, தேசிய உணவு ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கத்தின் கீழ், ரபி பருவத்திற்கு சிறுதானியம் மற்றும் பயிறு வகைகளை பயிர் செய்ய வேளாண்துறை அழைப்பு விடுத்துள்ளது.

இதில், சோளம், தட்டை, உளுந்து உள்ளிட்ட சான்று பெற்ற விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. சோளம் பயிரில், கோ - 32 மற்றும் கே -- 12 ரகம் உள்ளது.

பயிர் வகைகள் ஒரு கிலோவுக்கு, 50 ரூபாய் மானியமும், சிறுதானிய வகைகள் ஒரு கிலோவுக்கு, 40 ரூபாய் மானியமும் வழங்கப்படுகிறது. விதைகளை பெற சிட்டா, ஆதார் ஜெராக்ஸ் வழங்கி பெற்றுக்கொள்ளலாம். இத்தகவலை கிணத்துக்கடவு வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us