sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு

/

நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு

நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு

நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு


ADDED : ஜூன் 16, 2025 11:44 PM

Google News

ADDED : ஜூன் 16, 2025 11:44 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொண்டாமுத்தூர்; கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் கனமழை காரணமாக, நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில், வளிமண்டல சுழற்சி காரணமாக, கோவை மாவட்டத்தில் கன மழை பெய்யும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், கடந்த 3 நாட்களாக, கோவை மேற்கு தொடர்ச்சி மலையில், கனமழை பெய்து வருகிறது. நேற்றுமுன்தினம் காலை, 8:00 முதல் நேற்று காலை, 8:00 மணி வரையிலான நிலவரப்படி, சிறுவாணி நீர் பிடிப்பு பகுதியில், 147 மி.மீ., மழையும், சிறுவாணி அடிவாரப் பகுதியில், 79 மி.மீ., மழையும் பதிவாகியது.

இதனால், நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. நொய்யல் ஆற்றின் முதல் தடுப்பணையான சித்திரைச்சாவடி தடுப்பணையில், வினாடிக்கு, 1,200 கன அடி தண்ணீர் ஆற்றில் வெளியேறியது. வாய்க்கால்களில், வினாடிக்கு, 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.






      Dinamalar
      Follow us