sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மலர் காவடி பெருவிழா

/

மலர் காவடி பெருவிழா

மலர் காவடி பெருவிழா

மலர் காவடி பெருவிழா


ADDED : டிச 17, 2024 11:39 PM

Google News

ADDED : டிச 17, 2024 11:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னுார்; சாலையூர், பழனியாண்டவர் கோயிலில் வரும் 22ம் தேதி மலர் காவடி பெருவிழா நடக்கிறது.

கோவை, சின்ன வேடம்பட்டி, கவுமார மடாலயத்தில் மாநில முருக பக்தர்கள் பேரவை செயல்படுகிறது. சாலையூரில் பல நுாறு ஆண்டுகள் பழமையான சித்தர்கள் வழிபட்ட பழனி ஆண்டவர் கோவில் உள்ளது.

முருக பக்தர்கள் பேரவையின் சார்பில், மலர் காவடி பெருவிழா வருகிற 22ம் தேதி காலை 9:00 மணிக்கு, சாலையூர் பழனியாண்டவர் கோவிலில் நடைபெற உள்ளது. இதில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் மலர் காவடி எடுக்கின்றனர்.

'இவ்விழாவில் மலர் காவடி எடுக்க விரும்பும் முருக பக்தர்கள், பழனியாண்டவர் கோவிலில் வருகிற 20ம் தேதிக்குள் தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம்,' என கோவில் கமிட்டியினர் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us