sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

முன்னாள் வன அலுவலர் சாலை விபத்தில் மரணம்

/

முன்னாள் வன அலுவலர் சாலை விபத்தில் மரணம்

முன்னாள் வன அலுவலர் சாலை விபத்தில் மரணம்

முன்னாள் வன அலுவலர் சாலை விபத்தில் மரணம்


ADDED : டிச 07, 2024 09:00 AM

Google News

ADDED : டிச 07, 2024 09:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் நேரு நகரை சேர்ந்தவர் அமீர் ஹாஜா, 69; முன்னாள் மாவட்ட வன அலுவலராக பணிபுரிந்தவர். இவர் தனது ஸ்கூட்டரில், கோவை -- மேட்டுப்பாளையம் சாலையில் குட்டையூர் அருகே நேற்று முன் தினம் சென்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயம் அடைந்தார். இவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு காரமடை அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு முதல் உதவி சிகிச்சை அளித்த பின்பு, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனில்லாமல் நேற்று அவர் இறந்துவிட்டார். காரமடை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us