sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ரோடு விரிவாக்க பணிக்கு குப்பையால் இடையூறு; இசைப்பள்ளி துவக்க விழா

/

ரோடு விரிவாக்க பணிக்கு குப்பையால் இடையூறு; இசைப்பள்ளி துவக்க விழா

ரோடு விரிவாக்க பணிக்கு குப்பையால் இடையூறு; இசைப்பள்ளி துவக்க விழா

ரோடு விரிவாக்க பணிக்கு குப்பையால் இடையூறு; இசைப்பள்ளி துவக்க விழா


ADDED : டிச 25, 2024 09:59 PM

Google News

ADDED : டிச 25, 2024 09:59 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெகமம்; நெகமம் -- கப்பளாங்கரை ரோடு விரிவாக்கப் பணியில், கோப்பனூர்புதூர் பகுதியில் குப்பை கொட்டப்பட்டிருப்பதால் பணி பாதிக்கப்படுகிறது.

நெகமம் --- கப்பளாங்கரை இடையே நெடுஞ்சாலை துறை சார்பில், ரோடு விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டு, கப்பளாங்கரை முதல் நெகமம் வரை, 2.2 கி.மீ.,க்கு 1.5 மீட்டர் அகலத்தில் ரோடு விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.

இதில், கோப்பனூர்புதூர் பகுதியில் ரோடு அகலப்படுத்தும் இடத்தில், அதிக அளவு குப்பை குவிக்கப்பட்டுள்ளது. ரோடு பணி மேற்கொள்ளும் இடத்தில், ஜல்லிக்கற்களும் கொட்டப்பட்டுள்ளது. இதனால் ரோடு பணிகள் மேற்கொள் வதில், அப்பகுதியில் சிக்கல் ஏற்படுகிறது.

இவ்வழியாக இரவு நேரத்தில் பைக்கில் செல்லும் போது, இப்பகுதியில் குப்பையை வீசி செல்கின்றனர். ஊராட்சி நிர்வாகம் இதை கவனித்து, இங்குள்ள குப்பையை அகற்றி, மீண்டும் குப்பை கொட்டாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள் வசதிக்காக ரோட்டின் அருகாமையில் குப்பை தொட்டி அமைக்க வேண்டும். மேலும், ரோடு விரிவாக்க பணி மேற்கொள்ள நெடுஞ்சாலை துறைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும், என, வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்துகின்றனர்.






      Dinamalar
      Follow us