sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

அரசு கல்லுாரி மாணவர்கள் ரத்த தானம்

/

அரசு கல்லுாரி மாணவர்கள் ரத்த தானம்

அரசு கல்லுாரி மாணவர்கள் ரத்த தானம்

அரசு கல்லுாரி மாணவர்கள் ரத்த தானம்


ADDED : அக் 18, 2024 10:15 PM

Google News

ADDED : அக் 18, 2024 10:15 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி : பொள்ளாச்சி, அரசு கலை அறிவியல் கல்லுாரியில், நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் பொள்ளாச்சி தலைமை அரசு மருத்துவமனை சார்பில், ரத்த தான முகாம் நடத்தப்பட்டது.

கல்லுாரி முதல்வர் சுமதி தலைமை வகித்தார், டாக்டர் மாரிமுத்து முன்னிலை வகித்தார். இதில், 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், பேராசிரியர்கள், ரத்த தானம் செய்தனர்.

தொடர்ந்து, 18 வயது முதல் 65 வயது வரை உள்ள ஆரோக்கியமான அனைவரும், மூன்று மாதத்திற்கு ஒருமுறை ரத்த தானம் செய்யலாம். உரிய கால இடைவெளியில் ரத்த தானம் செய்வதால், உடலில் புதிய செல்கள் உருவாகி உடல் நலன் காக்கப்படும்.

அரசு ரத்த மையங்கள் மற்றும் ரத்த தான முகாம்களில் தன்னார்வமாக ரத்த தானம் செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

நாட்டுநலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்நாயகி, அலுவலர்கள் சந்திரசேகர், பத்மப்பிரியா, பிரேமா, சுபா, அருண்கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us