sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 காரமடைக்கு யானைகள் வராமல் தடுக்க குழுக்கள்

/

 காரமடைக்கு யானைகள் வராமல் தடுக்க குழுக்கள்

 காரமடைக்கு யானைகள் வராமல் தடுக்க குழுக்கள்

 காரமடைக்கு யானைகள் வராமல் தடுக்க குழுக்கள்


ADDED : டிச 17, 2025 05:15 AM

Google News

ADDED : டிச 17, 2025 05:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரமடை டிச. 17--: காரமடையில் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு, யானைகள் வராமல் இருக்க 5 குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பட்டு வருகிறது.

கோவை மாவட்டம் அன்னூர் காக்காபாளையம் பகுதியில், அண்மையில் தைலமரத் தோப்பில் மூன்று ஆண் காட்டு யானைகள் முகாமிட்டன. பின் இந்த யானைகள் மேட்டுப்பாளையம் அருகே குருந்தமலை பகுதியில் உள்ள வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்தன.

இதனை வனத்துறையினர், ட்ரோன் கேமரா உதவியுடன் கண்காணித்தனர். நேற்று முன் தினம், காரமடை கட்டாஞ்சி மலையில் யானைகள் தஞ்சம் அடைந்தன. நேற்று பெரியநாயக்கன்பாளையம் வனப்பகுதிக்குள் சென்றது.

காரமடை வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் கூறுகையில், யானைகள் மீண்டும் காரமடை வனப்பகுதிக்கு வந்து ஊருக்குள் வந்துவிடாமல் இருக்க, அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளோம். கோப்பனாரி, கட்டாஞ்சி உள்ளிட்ட வனப்பகுதிகளில் 5 குழுக்கள் வாயிலாக யானைகளை கண்காணித்து வருகின்றோம், என்றனர்.-------






      Dinamalar
      Follow us