sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கஞ்சா வியாபாரி மீது பாய்ந்தது 'குண்டாஸ்'

/

கஞ்சா வியாபாரி மீது பாய்ந்தது 'குண்டாஸ்'

கஞ்சா வியாபாரி மீது பாய்ந்தது 'குண்டாஸ்'

கஞ்சா வியாபாரி மீது பாய்ந்தது 'குண்டாஸ்'


ADDED : மார் 23, 2025 11:16 PM

Google News

ADDED : மார் 23, 2025 11:16 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : வடவள்ளி பகுதியில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்து வந்தவர், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.

மாநகரில் தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வரும் நபர்கள், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். அவ்வகையில், வடவள்ளி போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், கல்லுாரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்த அருண்ஹாசன், 39 என்பவரை வடவள்ளி போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

தொடர்ந்து போதை பொருட்கள் விற்பனை செய்து வருவதால், அருண்ஹாசனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது.






      Dinamalar
      Follow us