sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சுற்றுலா பயணியரை மகிழ்வித்த சாரல் மழை

/

சுற்றுலா பயணியரை மகிழ்வித்த சாரல் மழை

சுற்றுலா பயணியரை மகிழ்வித்த சாரல் மழை

சுற்றுலா பயணியரை மகிழ்வித்த சாரல் மழை


ADDED : ஜன 16, 2025 05:55 AM

Google News

ADDED : ஜன 16, 2025 05:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை : சுற்றுலாபயணியரை மகிழ்விக்கும் வகையில் பெய்த சாரல்மழையால் அவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

வால்பாறையில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக காலை, மாலை நேரங்களில் கடும் பனிப்பொழிவும், இரவு நேரத்தில் கடுங்குளிரும் நிலவியது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில் விடிய, விடிய சாரல்மழை பெய்தது. எஸ்டேட் பகுதியில் உள்ள கோவில்களில் பொங்கல் திருவிழா களை கட்டியுள்ள நிலையில், வால்பாறையை குளிர்விக்கும் வகையில் பெய்த சாரல்மழையினால், உள்ளூர் மக்களும், சுற்றுலாபயணியர் மகிழ்ச்சியடைந்தனர்.






      Dinamalar
      Follow us