sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

'விளையாட்டில் சிறந்து விளங்கினால் பாதுகாப்பு துறையில் வேலை வாய்ப்பு'

/

'விளையாட்டில் சிறந்து விளங்கினால் பாதுகாப்பு துறையில் வேலை வாய்ப்பு'

'விளையாட்டில் சிறந்து விளங்கினால் பாதுகாப்பு துறையில் வேலை வாய்ப்பு'

'விளையாட்டில் சிறந்து விளங்கினால் பாதுகாப்பு துறையில் வேலை வாய்ப்பு'


ADDED : அக் 21, 2024 04:41 AM

Google News

ADDED : அக் 21, 2024 04:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம் : விளையாட்டு போட்டிகளில் சிறந்து விளங்கினால், பாதுகாப்பு துறையில் வேலைக்கு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் என என்.சி.சி. கமண்டிங் அதிகாரி ஜெயந்தி மோகன் ஜோஷி தெரிவித்தார்.

காரமடையில் அமைந்துள்ள கிறிஸ்து அரசர் பொறியியல் கல்லூரியில், விளையாட்டு தின விழா நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரி நிர்வாகி சேவியர் மனோஜ், முதல்வர் ஜெயக்குமார் தலைமை தாங்கினர். விழாவில், என்.சி.சி. கமண்டிங் அதிகாரி ஜெயந்தி மோகன் ஜோஷி பேசுகையில், ''மாணவர்கள் விளையாட்டில் சிறந்த விளங்கினால், நல்லா ஆரோக்கியமுடன் இருக்கலாம். நம் நாட்டில் உள்ள பாதுகாப்பு துறையில் வேலைக்கு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம்,'' என்றார். மேலும், விமான படை, ராணுவத்தில் இருக்கும் வாய்ப்புகளை மாணவர்களுக்கு விளக்கினார்.

தடகளம், கிரிக்கெட், கால்பந்து, வாலிபால், கபடி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில், வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஸ்போர்ட்ஸ் பவுண்டேசன் தலைமை பயிற்சியாளர் பார்த்திபன், உடற்கல்வித்துறை இயக்குனர் தீபக், பேராசிரியர்கள் கார்த்திக், கிங்ஸ்லி ஜெபகுமார், சுஜிதா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us