sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 சாவியை வெளியே வைத்தால்... திருடர்கள் உள்ளே நுழைவார்கள்!

/

 சாவியை வெளியே வைத்தால்... திருடர்கள் உள்ளே நுழைவார்கள்!

 சாவியை வெளியே வைத்தால்... திருடர்கள் உள்ளே நுழைவார்கள்!

 சாவியை வெளியே வைத்தால்... திருடர்கள் உள்ளே நுழைவார்கள்!


ADDED : டிச 16, 2025 05:18 AM

Google News

ADDED : டிச 16, 2025 05:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரமடை டிச. 16--: காரமடை அருகே புங்கம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அருணா, 39; தனியார் நிறுவன ஊழியர். இவர் கடந்த 12ம் தேதி காலை, வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றார்.

சாவியை வழக்கம் போல் வெளியே ஒரு மறைவான பகுதியில் வைத்துச்சென்றார். இதை தேக்கம்பட்டியில் வசிக்கும், அசாம் மாநிலத்தை சேர்ந்த சன்மியா, 32, கட்டட தொழிலாளி நோட்டமிட்டுள்ளார்.

சன்மியா தனது மாநிலத்தை சேர்ந்த, மேட்டுப்பாளையத்தில் வசிக்கும் முகமது அலும்தின் ,38, என்பவருடன் இணைந்து, பீரோவில் இருந்த 3 பவுன் தங்க நகை திருடி சென்றனர்.

அருணா அளித்த புகாரின் பேரில், வழக்கு பதிந்த போலீசார் சி.சி.டி.வி., காட்சிகளை ஆய்வு செய்தனர். சன்மியா மற்றும் முகமது அலும்தின் ஆகியோரை கைது செய்து நகைகளை மீட்டனர்.






      Dinamalar
      Follow us