sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இளநீர் பண்ணை விலை இரண்டு ரூபாய் உயர்வு

/

இளநீர் பண்ணை விலை இரண்டு ரூபாய் உயர்வு

இளநீர் பண்ணை விலை இரண்டு ரூபாய் உயர்வு

இளநீர் பண்ணை விலை இரண்டு ரூபாய் உயர்வு


ADDED : செப் 22, 2024 11:56 PM

Google News

ADDED : செப் 22, 2024 11:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி, : பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதியில், இளநீர் பண்ணை விலை கடந்த வார விலையை விட இரண்டு ரூபாய் உயர்ந்துள்ளது.

ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது:

இந்த வாரம், நல்ல தரமான குட்டை நெட்டை வீரிய ஒட்டு இளநீரின் விலை, கடந்த வார விலையை விட இரண்டு ரூபாய் உயர்த்தப்பட்டு, 40 ரூபாயாக நிர்ணயம் செய்யப்படுகிறது.

இதேபோல, ஒரு டன் இளநீரின் விலை, 15,750 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கொப்பரையின் விலை உச்சத்தை எட்டியுள்ள நிலையில் இளநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

அனைத்து பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இது, நீடிக்கும் பட்சத்தில் வரும் நாட்களில், இளநீரின் விலை கணிசமாக உயர வாய்ப்புள்ளது. எனவே, எக்காரணத்தைக் கொண்டும் இளநீரின் விலையை குறைத்து விற்க வேண்டாம்.

இவ்வாறு, அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us