sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கள்ளச்சாராயம் விற்றவர் குண்டர் சட்டத்தில் கைது

/

கள்ளச்சாராயம் விற்றவர் குண்டர் சட்டத்தில் கைது

கள்ளச்சாராயம் விற்றவர் குண்டர் சட்டத்தில் கைது

கள்ளச்சாராயம் விற்றவர் குண்டர் சட்டத்தில் கைது


ADDED : ஆக 07, 2025 10:00 PM

Google News

ADDED : ஆக 07, 2025 10:00 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெ.நா.பாளையம்; கள்ளச்சாராய விற்றவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் தொடர்புடைய காரமடை வல்லரசு, 23, என்பவரை மதுவிலக்கு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும், அந்நபர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோவை எஸ்.பி., கார்த்திகேயன் பரிந்துரை செய்தார்.

அதன்பேரில் கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வல்லரசு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us