sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ரயிலை பொள்ளாச்சியில் நிறுத்துவதால் பாதிப்பு

/

ரயிலை பொள்ளாச்சியில் நிறுத்துவதால் பாதிப்பு

ரயிலை பொள்ளாச்சியில் நிறுத்துவதால் பாதிப்பு

ரயிலை பொள்ளாச்சியில் நிறுத்துவதால் பாதிப்பு


ADDED : ஜூலை 21, 2025 10:01 PM

Google News

ADDED : ஜூலை 21, 2025 10:01 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு; கோவை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி வழியாக மதுரை --- கோவை ரயில் (16722), இயக்கப்படுகிறது. கிணத்துக்கடவில் இருந்து, 3:00 மணிக்கு இந்த ரயில் கிளம்புகிறது. இங்கிருந்து தினமும், 100க்கும் மேற்பட்ட பயணியர் செல்கின்றனர்.

தற்போது, போத்தனூரில் ரயில்வே பராமரிப்பு பணிகள் நடப்பதால், இந்த ரயில், இன்று ஒரு நாள் மட்டும் (22ம் தேதி) பொள்ளாச்சி வரை மட்டுமே இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், கோவை, போத்தனூர் மற்றும் கிணத்துக்கடவு பகுதிகளில் இருந்து, மதுரை செல்லும் பயணியர் பாதிக்கப்படுவர். பராமரிப்பு மற்றும் பிற காரணங்களுக்காக இந்த ரயில் அடிக்கடி பொள்ளாச்சி வரை மட்டுமே இயக்கப்படுகிறது. ரயில்வே நிர்வாகம் இதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், என, ரயில் பயணியர் வலியுறுத்துகின்றனர்.






      Dinamalar
      Follow us