sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

அங்கன்வாடியில்உருவப்படம் திறப்பு விழா

/

அங்கன்வாடியில்உருவப்படம் திறப்பு விழா

அங்கன்வாடியில்உருவப்படம் திறப்பு விழா

அங்கன்வாடியில்உருவப்படம் திறப்பு விழா


ADDED : மார் 03, 2024 10:13 PM

Google News

ADDED : மார் 03, 2024 10:13 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெ.நா.பாளையம்;துடியலூர் அருகே உருமாண்டம்பாளையத்தில் அங்கன்வாடி குழந்தைகள் மையத்தில் உருவப்படம் திறப்பு விழா நடந்தது.

இங்குள்ள அங்கன்வாடி குழந்தைகள் மையத்துக்கு மேற்கூரை அமைக்க வேண்டும் என, அங்கன்வாடி ஆசிரியர்கள் மாநகராட்சி, 14 வது வார்டு கவுன்சிலர் சித்ரா தங்கவேலுவிடம் கோரிக்கை விடுத்தனர்.

கவுன்சிலர் வாயிலாகஉருமாண்டம்பாளையத்தை சேர்ந்த நல்லசாமி குடும்பத்தினர் நிதி வழங்கினார். இதையடுத்து அங்கன்வாடி குழந்தைகள் மையத்துக்கு மேற்கூரை அமைக்கும் பணி நிறைவடைந்தது. நல்லசாமி நினைவாக அவரது உருவப்படம் திறப்பு விழா நடந்தது.

கோவை எம்.பி., நடராஜன் பங்கேற்று, ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். விழாவுக்கு கவுன்சிலர்கள் சித்ரா தங்கவேலு, சுமதி நாகராஜ், சாந்தாமணி பச்சை முத்து, ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us