sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 17, 2025 ,மார்கழி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கிராமங்களுக்கு கூடுதல் பஸ் இயக்க வலியுறுத்தல்

/

கிராமங்களுக்கு கூடுதல் பஸ் இயக்க வலியுறுத்தல்

கிராமங்களுக்கு கூடுதல் பஸ் இயக்க வலியுறுத்தல்

கிராமங்களுக்கு கூடுதல் பஸ் இயக்க வலியுறுத்தல்


ADDED : மார் 13, 2024 10:39 PM

Google News

ADDED : மார் 13, 2024 10:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை- உடுமலையில் இருந்து கிராமங்களுக்கு போதிய அரசு பஸ்கள் இயக்கப்படாததால், பொதுமக்கள், மாணவ, மாணவியர் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

உடுமலை பஸ் ஸ்டாண்ட்டுக்கு பல்வேறு நகரங்களுக்கு செல்லும், அரசு மற்றும் தனியார் புறநகர் பஸ்களும், கிராமங்களுக்கும் டவுன்பஸ்களும் இயக்கப்படுகின்றன. மேலும், தினமும் ஆயிரக்கணக்கான மக்கள், மாணவ, மாணவியர், தொழிலாளர்கள் பல்வேறு பணிகளுக்காக, உடுமலை பஸ் ஸ்டாண்ட் வருகின்றனர்.

இதில், திருமூர்த்திமலை, அமராவதிநகர், தேவனுார்புதுார் உட்பட பல்வேறு கிராமங்களுக்கு போதிய அளவு பஸ்கள் இயக்கப்படுவதில்லை. இதனால், இந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள், மாணவர்கள் பஸ்சுக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதுள்ளது. குறிப்பாக, பெண்கள், குழந்தைகள் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே, பொதுமக்கள் பயன்பெறும் வகையில், கூடுதல் பஸ்கள் இயக்க அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us