sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஐ.பி.எல்., சூதாட்டம்; இருவர் கைது

/

ஐ.பி.எல்., சூதாட்டம்; இருவர் கைது

ஐ.பி.எல்., சூதாட்டம்; இருவர் கைது

ஐ.பி.எல்., சூதாட்டம்; இருவர் கைது


ADDED : ஏப் 23, 2025 06:42 AM

Google News

ADDED : ஏப் 23, 2025 06:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கோவையில், சில வாரங்களுக்கு முன், ஐ.பி.எல்., சூதாட்டத்தில் ஈடுபட்ட ஏழு பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1.09 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து, மாநகர போலீஸ் கமிஷனர் தலைமையிலான சிறப்பு தனிப்படை போலீசார், ஐ.பி.எல்., சூதாட்டத்தில் ஈடுபடும் கும்பலை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

செல்வபுரம் பகுதியில் சிலர், ஐ.பி.எல்., சூதாட்டத்தில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் சோதனை மேற்கொண்டனர். அப்போது, வடவள்ளியை சேர்ந்த ஸ்ரீதர், 39 மற்றும் பொன்னையராஜபுரத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன், 39 ஆகியோர், ஐ.பி.எல்., சூதாட்டத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. அதற்காக பயன்படுத்தப்பட்ட, ரூ.1.40 லட்சத்தை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்து, இருவரையும் செல்வபுரம் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். இருவர் மீதும் வழக்கு பதிந்து கைது செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us