sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வட்டார அளவில் ஆயத்த கூட்டம்; 'ஜாக்டோ-ஜியோ' அமைப்பு முடிவு

/

வட்டார அளவில் ஆயத்த கூட்டம்; 'ஜாக்டோ-ஜியோ' அமைப்பு முடிவு

வட்டார அளவில் ஆயத்த கூட்டம்; 'ஜாக்டோ-ஜியோ' அமைப்பு முடிவு

வட்டார அளவில் ஆயத்த கூட்டம்; 'ஜாக்டோ-ஜியோ' அமைப்பு முடிவு


ADDED : பிப் 20, 2025 11:33 PM

Google News

ADDED : பிப் 20, 2025 11:33 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கோவை மாவட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூட்டம், தாமஸ் கிளப் வளாகத்தில் நடந்தது. தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் சாலமன்ராஜ் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட மகளிர் அணி செயலாளர் சாந்தி ஆகியோர் கூட்டு தலைமை ஏற்றனர்.

இதில், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியை சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்று, போராட்டத்தை தீவிரப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.

'வரும், 25ம் தேதி நடக்கும் சாலை மறியல் போராட்டத்தில், 10 ஆயிரம் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களை பங்கேற்க செய்ய வேண்டும், போராட்டத்துக்கான ஆயத்த கூட்டங்களை வட்டார அளவில் நடத்த வேண்டும், உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.






      Dinamalar
      Follow us