sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

நீர்மோர் பந்தல்  துவங்கிய ஜெகன்னாத் நிறுவனம்

/

நீர்மோர் பந்தல்  துவங்கிய ஜெகன்னாத் நிறுவனம்

நீர்மோர் பந்தல்  துவங்கிய ஜெகன்னாத் நிறுவனம்

நீர்மோர் பந்தல்  துவங்கிய ஜெகன்னாத் நிறுவனம்


ADDED : மார் 20, 2025 05:47 AM

Google News

ADDED : மார் 20, 2025 05:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : கடுமையான வெயிலில் மக்களுக்கு ஆசுவாசம் அளிக்கும் விதமாக, ஜெகன்னாத் டெக்ஸ்டைல்ஸ் மற்றும் ஜெகன்னாத் பிராப்பர்ட்டீஸ் சார்பில், கோவையில் நீர், மோர் பந்தல்கள் திறக்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் எளிதில் பயன்பெறும் வகையில், அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதிகளில் , இப்பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேற்கு டி.வி.சாமி ரோடு, அன்னபூரணி கோவில் அருகில், ஆர்.எஸ்.புரம் குமாரசாமி ஏரிக்கு அருகிலுள்ள நீர் மோர் பந்தல்களை, கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் துவக்கி வைத்தார்.

ஜெகன்னாத் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ரமேஷ் குமார் திபர்வால் கூறுகையில், '' கடுமையான வெப்பத்தால் பாதிக்கப்படும் மக்களுக்காக, 90 நாட்களுக்கு இந்த நீர், மோர் பந்தல்கள் செயல்படும். தேவையின் அடிப்படையில், நகரின் பிற பகுதிகளில் கூடுதலாக பந்தல்கள் அமைப்பது குறித்து பரிசீலிக்கப்படும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us