sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

நகை திருட்டு; பெயிண்டர் கைது

/

நகை திருட்டு; பெயிண்டர் கைது

நகை திருட்டு; பெயிண்டர் கைது

நகை திருட்டு; பெயிண்டர் கைது


ADDED : செப் 16, 2025 10:15 PM

Google News

ADDED : செப் 16, 2025 10:15 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் அருகே வேளாங்கண்ணி பகுதியில் வசித்து வருபவர் ஆனந்த்ராஜ், 61. இவர் குடும்பத்தினருடன் கடந்த ஞாயிற்றுக் கிழமை காலை சர்ச்சுக்கு சென்றார்.

இவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு 25 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. மேட்டுப்பாளையம் போலீசார், அருகில் உள்ள சி.சி.டி.வி.,கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை கைப்பற்றி விசாரித்து வந்தனர்.

இச்சம்பவத்தில் ஈடுபட்டது கேரளாவை சேர்ந்த முகமது பசீர், 48, பெயிண்டர் என தெரியவந்தது. அவரை மேட்டுப்பாளையத்தில் வைத்து போலீசார் நேற்று கைது செய்து நகைகளை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us