sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மாவோயிஸ்டுகள் நடமாட்டம் தடுக்க கூட்டு தேடுதல் வேட்டை

/

மாவோயிஸ்டுகள் நடமாட்டம் தடுக்க கூட்டு தேடுதல் வேட்டை

மாவோயிஸ்டுகள் நடமாட்டம் தடுக்க கூட்டு தேடுதல் வேட்டை

மாவோயிஸ்டுகள் நடமாட்டம் தடுக்க கூட்டு தேடுதல் வேட்டை


ADDED : ஏப் 11, 2025 01:43 AM

Google News

ADDED : ஏப் 11, 2025 01:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:மாவோயிஸ்ட் இயக்கத்தின் தீவிரவாத நடவடிக்கைகளை தடுக்கும் வகையில், தமிழகம், கேரளா, கர்நாடகா எல்லையில் உள்ள வனப்பகுதிகளில், கூட்டுப்படையின் மூன்று நாள் தேடுதல் வேட்டை நடந்தது.

இதுதொடர்பாக, ஸ்பெஷல் டாஸ்க் போர்ஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழகம், கேரளா, கர்நாடகா மாநிலங்களின் சந்திப்பு வனப்பகுதிகளில், மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டத்தை தடுக்க, தமிழக டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவில், 'ஆப்பரேஷன் சேப் பாரஸ்ட்' என்ற பெயரில் ஏப்., 7 முதல் 9 வரை மூன்று மாநில படைகளின் கூட்டு வன தேடுதல் வேட்டை, வயநாடு, சாம்ராஜ்நகர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் நடந்தது.

இதில், மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டம் குறித்து கண்காணிக்கப்பட்டது. மேலும், உளவுத்துறை தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன. சந்தேகப்படும்படியான மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் எதுவும் கண்டறியப்படவில்லை.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us