sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 22, 2025 ,ஐப்பசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சென்னியாண்டவர் கோவிலில் கந்த சஷ்டி விழா இன்று துவக்கம்

/

சென்னியாண்டவர் கோவிலில் கந்த சஷ்டி விழா இன்று துவக்கம்

சென்னியாண்டவர் கோவிலில் கந்த சஷ்டி விழா இன்று துவக்கம்

சென்னியாண்டவர் கோவிலில் கந்த சஷ்டி விழா இன்று துவக்கம்


ADDED : அக் 21, 2025 10:03 PM

Google News

ADDED : அக் 21, 2025 10:03 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கருமத்தம்பட்டி: கருமத்தம்பட்டி சென்னியாண்டவர் கோவிலில், இன்று கந்த சஷ்டி துவங்குகிறது. வரும், 27 ம்தேதி சூரசம்ஹார விழா நடக்கிறது.

கருமத்தம்பட்டி அடுத்த விராலிக்காடு சென்னியாண்டவர் கோவிலில், கந்த சஷ்டி மற்றும் சூரசம்ஹார விழா, இன்று காலை, 4:30 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்குகிறது. 9:00 மணிக்கு காப்பு கட்டுதல் நடக்கிறது. தினமும், காலை, 9:15 மணிக்கு சத்ரு சம்ஹார ஹோமம், 11:00 மணிக்கு, அபிஷேகம், 12:00 மணிக்கு மகா தீபாராதனை நடக்கிறது.

வரும், அக்., 27 ம்தேதி மாலை, 4:00 மணிக்கு வேல் வாங்கும் உற்சவமும், 7:05 மணிக்கு, சூரசம்ஹார விழாவும் நடக்கிறது. 28 ம்தேதி காலை, 9:00 மணிக்கு தெய்வானை திருக்கல்யாண உற்சவம் துவங்குகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us