sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மார்கழி மாத கிருத்திகை விழா; முருகன் கோவில்களில் வழிபாடு

/

மார்கழி மாத கிருத்திகை விழா; முருகன் கோவில்களில் வழிபாடு

மார்கழி மாத கிருத்திகை விழா; முருகன் கோவில்களில் வழிபாடு

மார்கழி மாத கிருத்திகை விழா; முருகன் கோவில்களில் வழிபாடு


ADDED : ஜன 10, 2025 12:14 AM

Google News

ADDED : ஜன 10, 2025 12:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னுார்; கிருத்திகையை முன்னிட்டு, பழனி ஆண்டவர் கோவிலில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது.

மார்கழி மாத கிருத்திகையை முன்னிட்டு அன்னூர் அருகே சாலையூரில் உள்ள பழனியாண்டவர் கோவிலில் நேற்று மாலை பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களால் முருகப்பெருமானுக்கு அபிஷேக பூஜை நடந்தது. இதையடுத்து, அலங்கார பூஜை, கோவில் உட்பிரகாரத்தில் உற்சவர் உலா நடந்தது.

அன்னுார் மன்னீஸ்வரர் கோவிலில் முருகன் சன்னதியில் நேற்று மதியம் அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

குமரன் குன்று கல்யாண சுப்பிரமணிய சுவாமி கோவில், எல்லப்பாளையம் பழனியாண்டவர் , குன்னத்தூர் பழனியாண்டவர், குமாரபாளையம் வட்டமலை ஆண்டவர் கோவில்களில் கிருத்திகையை முன்னிட்டு, நேற்று அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடந்தது.

திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us