sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மனைவியை கொன்றவருக்கு ஆயுள் சிறை

/

மனைவியை கொன்றவருக்கு ஆயுள் சிறை

மனைவியை கொன்றவருக்கு ஆயுள் சிறை

மனைவியை கொன்றவருக்கு ஆயுள் சிறை


ADDED : செப் 20, 2025 11:47 PM

Google News

ADDED : செப் 20, 2025 11:47 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : கோவை, செல்வபுரத்தை சேர்ந்தவர் ராமநாதன், 55. இவரது மனைவி அனுராதா, 50. ராமநாதன் எந்த வேலைக்கும் செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. ஜன., 20ல் தம்பதிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

ஆத்திரமடைந்த ராமநாதன், மனைவி அனுராதாவை கத்தியால் குத்தியதில், அவர் உயிரிழந்தார். செல்வபுரம் போலீசார், ராமநாதனை சிறையில் அடைத்தனர். கோவை ஐந்தாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த இவ்வழக்கில், நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதி சிவக்குமார், ராமநாதனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us