sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கரையானை கட்டுப்படுத்த உதவும் சுண்ணாம்பு கரைசல்

/

கரையானை கட்டுப்படுத்த உதவும் சுண்ணாம்பு கரைசல்

கரையானை கட்டுப்படுத்த உதவும் சுண்ணாம்பு கரைசல்

கரையானை கட்டுப்படுத்த உதவும் சுண்ணாம்பு கரைசல்


ADDED : மே 05, 2025 04:42 AM

Google News

ADDED : மே 05, 2025 04:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூலுார்; ''தென்னை மரத்தின் அடிப்பகுதியில் சுண்ணாம்பு கரைசலை பூசுவதன் மூலம் கரையான் தாக்குதலை தடுக்கலாம்,'' என,விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

சுல்தான்பேட்டை வட்டாரம் மலைப்பாளையம் கிராமத்தில், வேளாண் அதிகாரிகள் மற்றும் வேளாண் பல்கலை மாணவிகள், தென்னை மரங்களை தாக்கும் கரையான்களை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர்.

மாணவிகள் கூறியதாவது:

குருத்து வண்டு, கருவண்டு என்று அழைக்கப்படும் கரையான்கள், ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்னையை அதிகளவில் தாக்கும்.

முதிர்ந்த கரையான்கள், சிறிய மஞ்சள் - வெள்ளை நிறத்திலான பூச்சிகள் குழுவாக இருக்கும். அதில் பல வகையான பூச்சிகள் இருக்கும்.

தோப்பில் கரையான் கூடுகள் கண்டால் அழித்துவிட வேண்டும். மரத்தின் அடிப்பகுதியில் சுண்ணாம்பு கரைசலை பூசுவதன் மூலம் கரையான்கள் தாக்குதலை தடுக்கலாம். அங்கக உரங்கள் மக்காமல் இருந்தால் அவற்றை அகற்றி, சரியான வடிகால் வசதி அமைத்தல் வேண்டும். அத்துடன் நாற்றுகளின் காய்களை மணல் கொண்டு மூடி பாதுகாக்கலாம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us