sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மகளிர் குழுக்களுக்கு ரூ.137 கோடியில் கடன்

/

மகளிர் குழுக்களுக்கு ரூ.137 கோடியில் கடன்

மகளிர் குழுக்களுக்கு ரூ.137 கோடியில் கடன்

மகளிர் குழுக்களுக்கு ரூ.137 கோடியில் கடன்


ADDED : ஜூன் 11, 2025 07:31 PM

Google News

ADDED : ஜூன் 11, 2025 07:31 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் கிளைகள் வாயிலாக, கடந்த நிதியாண்டில், 1,693 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு, ரூ.137 கோடி மதிப்பில் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, வேளாண் கடன், வேளாண் சாரா கடன்கள், சிறு, குறு, நடுத்தர தொழில் கடன், கல்வி கடன்கள், வீட்டு கடன் ஆகியவை வழங்குகின்றன. மாற்றுத் திறனாளிகளுக்கான கடன், மகளிர் சுய உதவி குழுக்களுக்கான கடன் போன்ற சிறப்பு கடன் திட்டங்களும் உள்ளன.

இதில், கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட, மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் கிளைகளில், கடந்த நிதியாண்டில், 2,440 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.189 கோடி மதிப்பில் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

இதில், கோவை மாவட்டத்தில் மட்டும், 1,693 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.137 கோடி மதிப்பில் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது என, கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குனர் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us