sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது

/

வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது

வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது

வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது


ADDED : டிச 16, 2024 10:25 PM

Google News

ADDED : டிச 16, 2024 10:25 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கருமத்தம்பட்டி ; கருமத்தம்பட்டி புதூரில், வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தேனி மாவட்டம், தேவதான பட்டியை சேர்ந்தவர் ரபீக், 41. தற்போது கருமத்தம்பட்டி புதூர் விநாயகர் கோவில் அருகில் தங்கி, கட்டட வேலைக்கு சென்று வந்துள்ளார். கஞ்சாவுக்கு அடிமையான ரபீக், கஞ்சா கிடைக்காமல் அவதிப்பட்டுள்ளார். கஞ்சா செடி விதைகளை, குடியிருக்கும் வீட்டுக்கு அருகில் இருந்த காலி இடத்தில் தூவியுள்ளார். அதில், ஒரு செடி, நாலரை அடி உயரத்துக்கு வளர்ந்தது. அதில் இருந்து இலைகளை எடுத்து காயவைத்து புகைத்து வந்தார்.

வித்தியாசமான வாசம் வந்ததால், அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தகவல் அளித்தனர். அங்கு சென்ற கருமத்தம்பட்டி போலீசார் சோதனை செய்தனர். கஞ்சா செடி இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். ரபீக்கை கைது செய்து விசாரித்ததில், கடந்த, மூன்று மாதத்துக்கு முன் கருமத்தம்பட்டி புதூருக்கும் வந்ததும், சிங்காநல்லூர் போலீஸ் ஸ்டேஷனில் திருட்டு வழக்கு உள்ளதும் தெரிந்தது. வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us