sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ரயிலில் 8.200 கிலோ கஞ்சா கடத்தியவர் கைது

/

ரயிலில் 8.200 கிலோ கஞ்சா கடத்தியவர் கைது

ரயிலில் 8.200 கிலோ கஞ்சா கடத்தியவர் கைது

ரயிலில் 8.200 கிலோ கஞ்சா கடத்தியவர் கைது


ADDED : அக் 14, 2025 10:36 PM

Google News

ADDED : அக் 14, 2025 10:36 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கோவை போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார், போதைப் பொருட்கள் கடத்தல் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது கோவை ரயில்வே ஸ்டேஷனுக்கு ஷாலிமர் - திருவனந்தபுரம் (22642) எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது. ரயிலில் இருந்து இறங்கிய பயணிகளை, போலீசார் கண்காணித்தனர். அப்போது ரயிலில் முன்பதிவற்ற பெட்டியில் பயணி ஒருவர், மூட்டை ஒன்றுடன் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்தார்.

அவரிடம் போலீசார் விசாரித்தனர். அவர் முறையாக பதில் அளிக்கவில்லை. அவரிடம் போலீசார் சோதனை நடத்தினர். மூட்டையில் கஞ்சா இருந்தது.

விசாரணையில் அவர் பொள்ளாச்சி, பொங்காலியூரை சேர்ந்த சபரிநாதன், 28 எனத் தெரிந்தது. வட மாநிலம் சென்று அங்கிருந்து கஞ்சா கடத்தி வந்தது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து, 8.200 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us