sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

லிப்ட் கேட்டு வண்டி திருடிய நபர் கைது

/

லிப்ட் கேட்டு வண்டி திருடிய நபர் கைது

லிப்ட் கேட்டு வண்டி திருடிய நபர் கைது

லிப்ட் கேட்டு வண்டி திருடிய நபர் கைது


ADDED : ஜன 08, 2025 11:29 PM

Google News

ADDED : ஜன 08, 2025 11:29 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூலூர் அடுத்த மாதப்பூர் அண்ணா நகரை சேர்ந்தவர் ரமேஷ், 39. இவர் தனது மொபட்டில் சூலூர் சென்றார். அப்போது, அவ்வழியே வந்த நபர், சூலூர் வரை வருவதாக லிப்ட் கேட்டுள்ளார். அவரை ஏற்றி கொண்டு சூலூர் சென்றார். சிறுநீர் கழிக்க மொபட்டை நிறுத்தி உள்ளார் ரமேஷ். அப்போது, வண்டியை அந்த நபர் திருடிக்கொண்டு தப்பி சென்றார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்நபரை தேடினர்.

கரடிவாவி புதூரை சேர்ந்த முருகேசன் மொபட்டை திருடியது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார் மொபட்டை மீட்டனர்.






      Dinamalar
      Follow us