sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 நுங்கு பறிக்க பனைமரத்தில் ஏறியவர் தவறி விழுந்து பலி

/

 நுங்கு பறிக்க பனைமரத்தில் ஏறியவர் தவறி விழுந்து பலி

 நுங்கு பறிக்க பனைமரத்தில் ஏறியவர் தவறி விழுந்து பலி

 நுங்கு பறிக்க பனைமரத்தில் ஏறியவர் தவறி விழுந்து பலி


ADDED : டிச 28, 2025 05:15 AM

Google News

ADDED : டிச 28, 2025 05:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னூர், ஊத்துப்பாளையம் விவசாயி கிட்டான் தோட்டத்தில் நிறைய பனை மரங்கள் உள்ளன.

அவர் 30 அடி உயர பனை மரத்தில் ஏறி நொங்கு பறிக்க முயன்றபோது, தவறி விழுந்து காயம் அடைந்தார். உறவினர்கள் அவரை ஆட்டோவில் ஏற்றி அன்னூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.பரிசோதித்த மருத்துவர், வழியிலேயே கிட்டான் இறந்து விட்டார் என தெரிவித்தார். உடல் பரிசோதனைக்கு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அன்னூர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us