sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ரயிலில் மெத்தபெட்டமைன் கடத்திய நபருக்கு சிறை

/

ரயிலில் மெத்தபெட்டமைன் கடத்திய நபருக்கு சிறை

ரயிலில் மெத்தபெட்டமைன் கடத்திய நபருக்கு சிறை

ரயிலில் மெத்தபெட்டமைன் கடத்திய நபருக்கு சிறை


ADDED : மார் 17, 2025 06:23 AM

Google News

ADDED : மார் 17, 2025 06:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; ரயிலில் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் கடத்தி வந்த நபரை, ரயில்வே போலீசார் சிறையில் அடைத்தனர்.

நேற்று முன் தினம் இரவு, கோவை ரயில்வே ஸ்டேஷனில் பகுதியில், மதுவிலக்கு அமலாக்கத் துறை போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது ரயில்வே ஸ்டேஷனில் இருந்து சந்தேகத்துக்கு இடமான வகையில், வெளியே வந்த கொண்டிருந்த நபரை பிடித்தனர்.

அவரிடம் நடத்திய சோதனையில், 150 கிராம் மெத்தபெட்டமைனை மறைத்து வைத்திருப்பது தெரிந்தது. விசாரணையில், அவர் கேரள மாநிலம் ஆலப்புழா, காயம்குளத்தை சேர்ந்த முகமது சினான், 19 எனத் தெரிந்தது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து, கேரளாவுக்கு மெத்தபெட்டமைன் கடத்தியது தெரிந்தது. அவரை சிறையில் அடைத்த போலீசார், அவரிடமிருந்து மெத்தபெட்டமைன் மற்றும் 115 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us