sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ரோட்டில் கிடந்த பணம் உரியவரிடம் ஒப்படைப்பு

/

ரோட்டில் கிடந்த பணம் உரியவரிடம் ஒப்படைப்பு

ரோட்டில் கிடந்த பணம் உரியவரிடம் ஒப்படைப்பு

ரோட்டில் கிடந்த பணம் உரியவரிடம் ஒப்படைப்பு


ADDED : நவ 29, 2024 11:35 PM

Google News

ADDED : நவ 29, 2024 11:35 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, தேவம்பாடிவலசுவை சேர்ந்த சந்தோஷ்குமார்,25, தனியார் ஸ்பேர் பார்ட்ஸ் கடையில் வேலை செய்து வருகிறார்.

நேற்றுமுன்தினம் வேலைக்கு செல்லும் போது, ரோட்டில் கிடந்த பார்சலில், 2.5 லட்சம் ரூபாய் பணம் கிடந்ததாக கொண்டு வந்து மேற்கு போலீசாரிடம் ஒப்படைத்தார். மேற்கு போலீசார் விசாரணை செய்ததில், காளிபாளையத்தை சேர்ந்த தேங்காய் வியாபாரி ஈஸ்வரமூர்த்தியின் பணம் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, போலீசார், சந்தோஷ்குமாரை அழைத்து, அவர் வாயிலாக ஈஸ்வரமூர்த்தியிடம் பணத்தை ஒப்படைத்தனர். பணத்தை எடுத்து கொடுத்த இளைஞருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us